Wednesday 12 November 2008

கோமா நிலைக்கு சென்றுவிட்ட அதிராம்பட்டினம் சகொதறருக்கக் துவாச் செய்யுங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)


அன்புச்சகோதரருக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

கோமா நிலைக்கு சென்றுவிட்ட சகோதரருக்காக
துவாச் செய்யுங்கள்

சகோதரர் தமீம் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் சென்று கொண்டு இருந்தபொழுது விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு 20தினங்களாகிறது. நேற்று மாலை முதல் கோமா நிலைக்கு வந்துவிட்டார்.

(துபாய் மருத்துவமனையில் இருக்கிறார்) அபாயகட்டத்தில் இருப்பதாகவும் 48மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று டாக்டர் சொல்கிறார். நான்கு பிள்ளைக்கு தந்தையான தமீம் பூரண குணமாகி நலம் பெற வல்ல அல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள்.

சகோதரன்
அலாவுதீன் எஸ்.

No comments: