Thursday 20 November 2008

துபாயில் மரணம் அடைந்த அதிராம்பட்டினம் சகொதறருக்கக் துவாச் செய்யுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின்

அன்புச்சகோதரருக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சகோதரர் தமீம் துபாயில் வேலை பார்த்து கொண்டு இருந்தபொழுது
பைக்கில்விபத்து ஏற்பட்டு 20தினங்கள் துபாய் மருத்துவமனையில் இருதார்கள்.

நேற்று அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்.

அந்த சகோதரருக்காக வல்லஅல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள்.


No comments: