இவர்களுக்காக இறைவனிடம் அழுதுப் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே !
இவர்களுக்காக நம்மால் இது மட்டுமே இப்பொழுது இயலும் !
இதையும் நாம் செய்ய வில்லை எனில் நம்முடைய இதயம் செயலிழந்து விடும் !
கனத்த மனதுடன் கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் !
பலஸ்தீன் முழுவதையும் இஸ்ரேல் ஆக்ரமித்துக் கொள்வதற்காக மேற்கத்திய மதவாத வல்லரசுகள் உறுதுணையாக நிற்கின்றது !
அவர்களுடைய அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றலுடையவன் அல்லாஹ்.
(முஹம்மதே!) உம்மை வெளியேற்றிய உமது ஊரை விட மிகவும் வரிமை மிக்க எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்களுக்கு எந்த உதவியாளனும் இருக்கவில்லை.
திருக்குர்ஆன் 4:13.
No comments:
Post a Comment